காணாமல் போனவர்களின் பெயர்களை சேகரித்தமைக்காக பாலியல் வன்புணரப்பட்டார்கள் !

ITJP அதிர்ச்சித் தகவல் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையை கண்டுபிடிப்தற்கான தேடலில் ஈடுபட்ட இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யபடட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்டபடுத்தப்பட்டார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) வெளியிட்டுள்ளது. அவ்வாறு சித்திரவதைக்குட்பட்டு பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 15 பேருக்கு கடந்த 2015 லிருந்து இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்றைய நாள் வடக்கு கிழக்கு உட்பட உலகமெங்கிலும் தமிழர்கள் … Continue reading காணாமல் போனவர்களின் பெயர்களை சேகரித்தமைக்காக பாலியல் வன்புணரப்பட்டார்கள் !